Apr 26, 2011

அ(ணை)னைப்பு …

கற்புக்கு பெயர் போன
கண்ணகியின் சிலைக்குப் பின்
காதலர்களின் சில்மிஷம்
திருமணத்திற்கு முன்பே…

காதல் தீ
பற்றிக் கொள்ள
அணைக்கின்றது
காதலர் ஜோடி
கண்ணகியின்
கோபத்திற்கு ஆள்பட்டு
சென்னை எரிந்தால்
அணைப்பது யாரோ ?

அதனால் தான்…
மதுரையை எரித்த
கண்ணகியின் சிலை
கடற்கரைக்கு அருகில்
சென்னையில்…
அ(ணை)னைக்க
வசதியாக இருப்பதால்…

5 comments:

சக்தி கல்வி மையம் said...

வடையா?

சக்தி கல்வி மையம் said...

அசத்தல் கவிதை..

டக்கால்டி said...

Yes

டக்கால்டி said...

நண்பா அனைத்தும் மீள் கவிதைகள்...
மூன்று வருடம் முன்னே எழுதியது...

சக்தி கல்வி மையம் said...

நண்பா தமிழ்மணத்தில் முகப்பு பக்கம் சென்றால் இந்தப் பதிவின் தலைப்பு தெரியவில்லை... சரி பார்க்கவும்..